மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும்,மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் காலமானார். பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் அவரது இறுதிப் பயணம், கட்சியின் தலைவர்கள் முன் செல்ல, செவ்வணக்க முழக்கத்துடன் நடைபெற்ற காட்சிகள்.